யாழ் மாவட்ட கலாச்சாரப் பேரவையினால் வருடாந்தம் வழங்கப்பெறும் ‘செம்புலக் குரிசில்’ விருதை வழங்கிக் கெளரவிக்கப்பெற்ற கனடா வாழ் எழுத்தாளரும் சமூகப் பணியாளருமான அருண் செல்லப்பா அவர்களுக்கு கனடாவிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன “செம்புலக் குரிசில்” விருது என்பது யாழ் மாவட்ட கலாசாரப் பேரவையினால் தமிழ் இலக்கியம் மற்றும் ...
நீண்ட கா லமாக கனடாவில் வாழ்ந்த வண்ணம் வர்த்தகத்துறையில் கால் பதித்து அதில் ஒரு வெற்றியாளனாகத் திகழுவதோடு மாத்திரமன்றி. தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் நன்மை பயக்கும் செயற்பாடுகளுக்கு தனது ஆதரவை தொடர்ச்சியாக வழங்கிவரும் தணிநாயகம் சண்முகநாதன் அவர்கள் இங்கு காணப்படும் வாழ்த்துக் கவிதையை தான் கற்ற தாயகப் ...
தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கூட்டணி என்னும் பெயரில் மக்களால் புறக்கணிப்பட்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் என்று குறிப்பிட்டப்படுகின்றவர்களில் சிலர் பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்கள் என்பது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்கு தெரிந்திருந்தும் அவர் 03ம் திகதி திங்கட்கிழமையன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் அவர்களைச் சந்தித்தார். ...