மன்னார் நிருபர் (05-07-2025) வட மாகாண கல்வி அமைச்சினால் கடந்த 22 வருடங்களாக பாதிக்கப்பட்ட மன்னரைச் சேர்ந்த ஆசிரியர் எச்.எம். தஸ்லீம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வை பெற்றுத்தர கோரி பிரதமருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,, எச்.எம். தஸ்லீம்ஆகிய நான் ...
✍🏼 எழுதியவர்: ஈழத்து நிலவன் தாழ்விலிருந்து எழுச்சிக்கு 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் சாகசங்களுக்கும் சோதனைகளுக்கும் இடையே சுழலும்போது, இந்திய பெருங்கடலின் நடுவே அமைந்த சிறிய தீவிலொன்று — இலங்கை — அதன் வரலாற்றின் மிகக் கொடூரமான அதிகாரத்தை எழுதத் தொடங்கியது. அங்கு வாழும் தமிழர் எனப்படும் ஒரு ...
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார். இது தொடர்பாக துருக்கியில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போர்க்கைதிகளை பரிமாறிக் கொண்டார்களே தவிர, சண்டை ...