காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் பரவின.இதனை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. எல்லைப்பகுதியில் போர் நிறுத்த மீறல் எதுவும் நடைபெறவில்லை என்று ...
[மன்னார நிருபர்] [05/08/2025] இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பெருந்தோட்டம் , சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று 5ம் திகதி புதன் கிழமையன்று கொழும்பு இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது. இதன்போது மலையக மக்களுக்கான உதவித்திட்டங்களை ஒரு மாவட்டத்திற்கு ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (06-08-2025) மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் காணப் பட்ட பாரிய வாகனங்கள் 6ம்ட திகதியன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகரை வந்தடைந்துள்ளது. -குறித்த ...