வங்காளதேசத்தில் பிரதமராக பதவி வகித்தவர் ஷேக் ஹசீனா. இவருடைய தலைமையிலான அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்தபோது, கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மக்கள் போராட்டம் தொடங்கியது. அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பற்றிய விவகாரம், வன்முறையாக வெடித்தது. இது பல வாரங்களாக தொடர்ந்து நீடித்தது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் ...
அமெரிக்கா மற்றும் சீனா என இரு பெரிய பொருளாதார பலமிக்க நாடுகள் இடையேயான வர்த்தக போரானது கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து காணப்படுகிறது. இதனால், உலக நாடுகளில் தாக்கம் ஏற்பட்டு உள்ளது. எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களின் விலைவாசி உயர்வு போன்ற பாதிப்புகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்பட ...
மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும் கல்லூரியின் பிரதி முதல்வர் சதயாளன் தலைமையி மிகவும் விமரிசையாக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் பிதம விருந்தினராக பொறியியலாளர் .வீ. ஜே.தெய்வேந்திரா அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு ...