இம்மாதம் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோவில் நடைபெற்ற ஈழநாடு பத்திரிகையின் 32வது ஆண்டு விழாவில் சேகரிக்கப்பட்ட நிதி கனடா ஈழநாடு பத்திரிகை வாசகர்கள் சார்பில் இலங்கைப் பணப் பெறுமதி 25 லட்சம் ருபா (11,415.55 கனடிய டொலர்கள்) வேர்களைத் தேடுங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற ஈழத்தில் இருந்து ...
கனடா அரசாங்கம் கனடியர்களுக்கான வம்சாவளி குடியுரிமைச் சட்டத்தில் மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது கனடிய குடியுரிமை என்பது கனடியராக இருப்பதில் உள்ள அர்த்தத்தை இதயசுத்தியோடு புரிந்து கொள்வதில் தங்கியுள்ளது, இது ஒரு பன்முகத்தன்மையை, உள்ளடக்கிய மற்றும் ஜனநாயக தேசத்துடன் இணைந்திருப்பதற்கான உணர்வையும் தொடர்பையும் வழங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ...
முல்லைத்தீவு நீதிபதி டி. பிரதீபன் தீர்ப்பு தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக இரண்டு தமிழ் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டுகளை பொலிஸார் நிரூபிக்கத் தவறியதால், நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை பொலிஸாரால் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில், மூன்று ...