கனடிய மத்திய அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக பதவியேற்ற கௌரவ ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற வைபவத்தில் கலந்து கொண்ட அவரது ஆதரவாளர்களும் நண்பர்களும் கடந்த 23-05-2025 வெள்ளிக்கிழமையன்று ஒரு உணர்பூர்வமான அனுபவத்தை தமதாக்கிக்கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது. கடந்த லிபரல் அரசின் ஆட்சிக் காலத்திலும் ...
டாக்டர் போல் ஜோசேப் – கனடா 44 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அதிகாலைப் பொழுதில் உலகத் தமிழினமே ஏக்கத்தில் உறைந்து போனது. வானொலி செய்திகள் பத்திரிகைச் செய்திகள் என எல்லா ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக வந்து நம் உள்ளத்தை ஊடறுத்து இதயங்கள் சற்று அதிர்ந்து நின்று மீண்டும் துடித்த ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் சர்ச்சைக்குரிய அரச வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற்றிருக்கிறது. தமிழ்க் கட்சிகள் இந்த விடயத்தில் திரண்டு நின்று எதிர்ப்பைக் காட்டியதன் விளைவாக அது நடந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்த கடும்போக்குப் பிடிவாதத்தோடு அந்த வர்த்தமானியை நியாயப்படுத்தாமல் அதிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. அதே ...