இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ...
தமிழ் மக்களின் நெருங்கிய நண்பி பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் ஒட்டாவாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் Scarborough Centre — Don Valley East, தொகுதியின் உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் ஒரு அலுவலராக இணைந்த சமூக அக்கறையுடன் செயற்பாட்டும். பல்லினங்கள் சார்ந்த ...
பொதுப்பயன்பாட்டு ஆணைக் குழுவுக்கு அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டு! சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என இயற்கை வளங்கள் இருந்தும் அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாயிருப்பதால் தான் இன்று இந்த கருத்தாடல் நிகழ்வுற காரணமாகி இருக்கின்றது என WCA ...