கனடாவில் கடந்த பல வருடங்களாக மொழியையும் சமயத்தையும் எமது சிறார்கள் மத்தியில் தக்கவைப்பதற்காவும் அவர்களுக்கு அறிவூட்டுவதற்காகவும் அரும்பணியாற்றிவரும், கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் ஶ்ரீ வரசித்திவிநாயகர் தேவஸ்தானமும் இணைந்து வழங்கிய ‘தமிழர் மரபுரிமை மாத விழா-2025’ கடந்த சனிக்கிழமை 7ம் திகதி கனடா கந்தசுவாமி ...
(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம். அத்துடன் ஆசிரியர்) தோற்றம்: 09-04-1946 மறைவு: 08.02.2026 பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும். யாழ்ப்பாணம் திருநெல்வெலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வத்துரை சட்டநாதர் அவர்கள் 08.02. 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் காலமார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வத்துரை -தங்கம்மா ...
பு.கஜிந்தன் அ.அருள்பாயஸ்ஸின் இறுதி ஊர்வலத்தில் கலந்து சிலர் வீதியில் நின்ற பொலிஸாரை நோக்கி மண்ணை அள்ளி வாரி இறைத்து திட்டித் தீர்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அ.அருள்பாயஸ்ஸின் இறுதிச் சடங்கு 12ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் வட்டுக்கோட்டை – ...