மனோ கணேசன் எம்பி ஆடை தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. பல பிரபல ஆடை தொழில் முனைவர்கள் சத்தமில்லாமல் தம் தொழிற்சாலைகளை அயல் நாடுகளுக்கு கொண்டு போகிறார்கள். வேலை இழப்பு. உள்நாட்டில் பணபுழக்கம் குறைகிறது. நாளை மின்சார விலை உயர்வு வருது. ஆனால், 2024ம் ஆண்டு இலாபம் காட்டிய மின்சார சபை ...
கடந்த சனிக்கிழமையன்று 17ம் திகதி (17-05-2025 ) விற்பி நகரில் நடைபெற்ற ‘சக்தி நர்த்தனாலயா நுண்கலைக் கூடத்தின் ‘நாட்டிய மாலிகா’ பரதநாட்டிய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ‘சக்தி நர்த்தனாலயா நுண்கலைக் கூடத்தின் குருவும் நிறுவனருமான ஶ்ரீமதி ஜனனி ரவிசங்கருடன் இணைந்து அவரது குடும்பத்தினர் மற்றும் பெற்றோர்கள் மற்றும் ...
புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 22ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி நீர் வழங்கல் ...