பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் உணவருந்திய பின்னர் இருந்த யுவதி திடீரென மரணமான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21ம் திகதி புதன்கிழமை அன்றிரவு யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற யுவதியே ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (22-05-2025) மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று 22ம் திகதி வியாழக்கிழமை அன்று (22) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிரை ...
இதனால் விண்ணப்பதாரிகளின் காத்திருப்பு நேரங்களும் அதிகரிக்கலாம் என அச்சம் கனடிய குடிவரவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களுக்கான செயலாக்க நேரங்கள் மேலும்நீடிக்கப்பட்டுள்ளன. தற்போதைய செயற்பாடுகளில் குறைவான பயன்பாடுகள் இருந்தபோதிலும், கனடாவிற்குள் இருந்து வாழ்க்கைத் துணைவர்களுக்கான நிரந்தர குடியிருப்புக்கான விண்ப்பங்களைப் பரிசீலிக்கும் செயலாக்க நேரங்கள் மற்றும் பல பிரிவுகள் கூட பல ...