பு.கஜிந்தன் இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான ...
– பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு! பு.கஜிந்தன் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் பிணங்களில் காணப்பட்ட நகைகளை இராணுவம் திருடியதாக களத்தில் இருந்து வயோதிப பெண் ஒருவர் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் யாழ். சாங்கானை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே ...
அண்மையில் நடைபெற்ற மத்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வெற்றிபெற்ற லிபரல் அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு வைபவம் கடந்த 12ம் திகதி திங்கட்கிழமையன்று காலை ஒட்டாவா மாநகரில் நடைபெற்றது. இதில் பிரதமராக மார்க் கார்னி அவர்களும் மேலும் 30 அமைச்சர்களும் பதவியேற்றார்கள். இதில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் ...