காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ...
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து ...
கடந்த மே 2ம் திகதி கனடா ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ள நகர சபையின் சபா மண்டபத்தில் கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘அனைத்துலக ஊடகச் சுதந்திர தின விழாவில் கனடாவில் ஊடகத்துறையிலும் சமூகப் பணியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் எழுவருக்கு விருதுகள் வழங்கப்பெற்றன. அவர்களில் கனடிய பல்லினப் ...