(அபூ ஷைனப்) ஓய்வுநிலை அதிபர் எம்.எல்.எம். இஸ்மாயில் எழுதிய “கல்விப் பணியில் சவால்களும் சாதனைகளும்”. என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 23/02/2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு சிம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் கவிஞர் ரவூப் ஹஸீர் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக ...
சுமந்திரன் தமிழரசுக் கட்சி மீதான தன்னுடைய பிடியை இறுக்கி வருகிறார். அதாவது சிறீதரன் மேலும் பலவீனமாக்கப்பட்டிருக்கிறார். கட்சி தொடர்ந்தும் நீதிமன்றத்தில்தான் நிற்கப் போகிறது என்று தெரிகிறது.ஆயின்,வரவுள்ள தேர்தல்களை அக்கட்சி எவ்வாறு அணுகப்போகிறது? தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி, தான் மட்டுமே என்று அந்தக் கட்சி நம்புகிறது. ...
தமிழ் ஆசிரியையாக ரொறன்ரோவிலும், மொன்ரியாலிலும் சேவையாற்றி கடந்த ஜனவரி 17ந் திகதி மறைந்த திருமதி விசாகபூசணம் முருகையா அவர்களின் 31ம் நாள் நினைவு தாயகத்திலும், ரொறன்ரோவிலும் ஒருசேர அனுஸ்டிக்கப்பட்டது. தாயகத்தில் தொல்புரம் ‘சர்வோதயா’ அமைப்பின் ஏற்பாட்டில் தொல்புரம், மூளாய், சுழிபுரம் கிராமத்தினரின் பங்கேற்புடன் பெப்ரவரி 16ந் திகதி விசாகபூசணம் ...