வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளனர். பெப்பிரவரி 14 காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் அன்றைய தினம் இலங்கையின் பல்வேறு இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தது இதன் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் காதலர்கள் ...
கனடிய மத்திய அரசாங்கத்தால் அமுல் செய்யப்பெற்ற ஜிஎஸ்டி வரி தற்காலிக விலக்கு 15-02-2025 சனிக்கிழமையன்று நிறைவுக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வாய்ப்பு நேரம் முடிவதற்குள் நீங்கள் எவ்வாறு இந்த வரி விலக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இங்கே காட்டப்படுகின்றது கடந்த 2024 டிசம்பரில் மீண்டும் அமுலுக்கு வந்த ...
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 14ம் திகதி அன்றைய தினம் வெள்ளிக்கிழமை MED செயற்றிட்ட தலைவர் திருமதி.ஞானரதன் பிரியரஜினி,அவர்களும் கலந்து சிறப்பித்தனர். ...