சீனாவின் “சகோதர பாசம்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள், இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் 10.02.2025 அன்று திங்கட்கிழமை நடைபெற்ற ...
“குழாய் நீரைக் குடித்தால், கவனமாக இருங்கள்” குடிநீரை சுத்திகரிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நீர் வழங்கல் சபையினால் இறக்குமதி செய்யப்பட்ட தரத்தை மீறிய உலோகம் அடங்கிய 25 கொள்கலன்கள் ஏற்கனவே நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளமையால் குழாய் நீரால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளார். ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-01-2025) மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை(24-02-2025) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் 10ம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்டார். ...