கடந்த மே 2ம் திகதி கனடா ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ள நகர சபையின் சபா மண்டபத்தில் கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘அனைத்துலக ஊடகச் சுதந்திர தின விழாவில் கனடாவில் ஊடகத்துறையிலும் சமூகப் பணியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் எழுவருக்கு விருதுகள் வழங்கப்பெற்றன. அவர்களில் கனடிய பல்லினப் ...
கடந்த பல வருடங்களாக தானும் தனது குடும்பத்தினரும் இணைந்து மேற்கொண்டு வதனது ‘ஐயமிட்டுண்’ உணவளிக்கும் திட்டத்தின் மூலம் நன்கு அறியப்பெற்ற அவுஸ்த்திரேலியா வாழ் கொடையாளர் செல்வராஜாவிற்கு ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற வளாகத்தில் உயர் கௌரவம் வழங்கும் வகையில் அவரது யாழ்ப்பாண பல்கலைக் கழக சகாவும் நெருங்கிய நண்பருமான மாகாண ...
போரின் மறக்கப்பட்ட பக்கம் போர் என்றால் நமக்குக் காது கிழிக்கும் துப்பாக்கிச்சத்தங்கள், வீரச்சாவுகள், வெற்றிக்கொடியுடன் களத்தில் விழும் வீரர்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்தக் காட்சிகளுக்குப் பின்னால், நிசப்தமாக வாழும் ஓர் ஆழமான துயரமும் உள்ளது — போரில் வாழ்ந்துபோனவனின் வாழ்க்கை. தமிழீழ விடுதலைக் கனவுக்காக உயிரைக் ...