பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (01-01-2025) நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு,பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அனுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் 1ம் ...
பு.கஜிந்தன் இலங்கை அரசியலமைப்பு மற்றும் சுற்றுநிருபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட போதிலும் நடைமுறையில் அது மறுக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார். அண்மையில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தினால் ...
– தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைப்பு ந. லோகதயாளன் யாழ். வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை – முனை கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்குட்பட்ட மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட செயலர் ஆகியோரை நேற்று சந்தித்து தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் மகஜர்களையும் ...