கனடாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஆரம்ப காலத்தில் தோன்றிய ஊர்ச் சங்கங்களில் ஒன்று எனும் பெருமையை தனதாக்கிக்கொண்ட நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா தனது முப்பதாவது ஆண்டில் கால்பதிக்கின்றது. கனடியமண்ணிலும், ஈழத்திலும் பல சமூகப்பணிகளையும், மக்கள் நலப்பணிகளையும் ஆற்றிவரும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் 21வது நிர்வாக ...
கனடா வாழ் கசியும் இதயம் படைத்த நல்லுங்களின் நிதிப்பங்களிப்போடு நிறைவேற்றப்பட்டுள்ள பிரமாண்டமான மனித நேயப் பணி கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும ‘குமரன் விளையாட்டுக் கழகம்’ எடுத்த தீவிர முயற்சியினால் தமிழர் தாயகத்தில் வீடற்றவர்களாக இருந்த வசதியற்றவர்களுக்காக கட்டிக் கொடுக்கப்பெற்ற 35 வீடுகள் அனைத்து பயனாளிகளிடமும் கையளிக்கப்பெற்றுள்ளன. மேற்படி ...
(கனகராசா சரவணன்) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் வீட்டில் தனிமையில் தங்கியிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையான பெண் ஒருவரின் வீட்டின் கதவவை 20-11-2024 அன்று புதன்கிழமை அதிகாலை 12.00 மணியளவில் உடைத்து உள்நுழைந்த கொள்ளையன் பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து இரண்டு கோடி 40 லட்சம் ரூபாய் ...