யாழ்ப்பாணம். கட்டுடை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் கனடா, ரொறன்ரோவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த கோகுலன் (கோபி) சண்முகம் அவஉகள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற ஞானசேகரம் சண்முகம், பேரின்பவல்லி அவர்களின் ஏக புத்திரனும், சிவகுருநாதன், சரோஜினிதேவி அவர்களின் அன்பு மருமகனும், சங்கீதா (துளசி) அவர்களின் அன்புக்கணவரும், கணபதிப்பிள்ளை, ...
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி (வேரவில்) பகுதியில் 204 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 100 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பான சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 6ம் திகதி ...
Siva Parameswaran Massive protests were held in the North and East of Sri Lanka by the Tamils calling the Sri Lankan independence day a ‘Black Day’ for the Tamils. Protest rallies were held in Jaffna, ...