ஜனாதிபதி தலைமையில் இன்று 31ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான விடயத்தானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார். இருபது முக்கிய விடயங்களை உள்ளடக்கிய ...
தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் உயர்வுக்காக அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவரை, ஈழத் தமிழ் இனம் இழந்து தவிக்கிறது . முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு குறித்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி தன் வாழ்நாள் ...
”முன்னாள் ஜனாதிபதிகள் அரச சொகுசு மாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அநுரகுமார அரசின் அறிவிப்பால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ”செக்”வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிரடியாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரான அநுர பிரியதர்சன யாப்பாவை அவரது மனைவியுடன் கைது செய்த அநுரகுமார அரசு மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரும் ...