கனடாவில் கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிவரும், இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் தமது இவ்வருடத்து ‘வர்த்தக தீபம்’ பெருவிழாவில் பல்வேறு துறைகள் சார்ந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்ததுடன் கனடா ஸ்காபுறோ நகரில் நிறுவப்படவுள்ள ‘ஸ்காபுறோ தமிழர் சமூக மையத்திற்கு 10 ஆயிரம் டாலர்களையும் யாழ்ப்பாணம் நல்லூரில் ...
அரச படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு இதுவரை நீதி கிடைக்காத மாணவர்களின் நினைவாக திருகோணமலையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை புனித ஜோசப் மற்றும் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களான மனோகரன் ரஜிஹர், யோகராஜா ஹேமச்சந்திரன், சண்முகராஜா கஜேந்திரன், லோகிதராஜா ரோஹன், தங்கத்துரை சிவானந்தா ஆகியோர் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ...
யானை மனித மோதலினால் உயிரிழந்த மக்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்களை மேற்கோள்காட்டி, புத்தாண்டின் ஆரம்ப தினத்தன்று சுற்றுச்சூழலை மீளமைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்திய நிலையில், அண்மையில் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட யானைகள் கூட்டமொன்று அரச நிறுவனத்தினால் பட்டினியுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் ...