-முன்னாள் போராளிகளின் மனமுவந்த ஆதரவு அவருக்கு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (21-10-2024) வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் போராளி யசோதினி 21-10-2023 திங்கட்;கிழமை அன்றைய தினம் திங்கட்கிழமை மன்னாரில் பல பாகங்களிலும் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார். அவருக்கு ஆதரவாக ...
21ம் திகதி திங்கட்கிழமையன்று மாலை சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்ற ஒருவர் வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது பனைமரங்களும், அவற்றை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர், காரைநகரில் ...
போலி இலக்க தகட்டுன் காணப்பட்ட சொகுசு கார் ஒன்று தெல்லிப்பழை பொலிசாரால் 20-10-2024 அன்றையதினம் மீட்கப்பட்டது. மேற்படி வாகனம் சுன்னாகம் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் தெல்லிப்பழை பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலில் அடிப்படையில் (20/10/2024 அன்று மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிசார் தெரிவித்துள்ளனர். தெல்லிப்பழை பொலிசாரின் விசேட புலானாய்வு ...