அராலி ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் 86ம் ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு இங்கிலாந்தின் Ratnam Foundation பூரண அனுசரனையில் சதுரங்கச் சுற்றுப்போட்டி 13.04.2026 அன்று அராலி முருகமூர்த்தி வித்தியாசாலையில் இடம் பெற்றது. இப் போட்டியில் 65 மாணவர்கள் பங்குபற்றி பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர். இச் சதுரங்கச் சுற்றுப்போட்டியானது ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், பதிலடியாக லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இதில், லெபனான் நாட்டில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். உடனடியாக போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரேலிடம் ...
ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள வடகொரியா நாட்டில் இருந்து காலை 6 மணியளவில், பல்வேறு பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவி அந்நாடு சோதனையில் ஈடுபட்டது. அவை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அருகே சென்று விழுந்துள்ளன. இதனால், அந்த பிராந்தியத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் படைகள் ...