யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் சற்று முன்னர் ஆரம்பமான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் ஆர்வத்துடன் மக்கள் பங்கெடுப்பதையும் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் (??)ஈடுபட்டுக்கொண்டிருப்பையும் காணலாம்.
பாண்டிச்சேரி மாநிலத்தில் வாழும் கல்விமான்களில் நன்கு அறியப்பெற்றவரும். ஈழத் தமிழர்களது வரலாற்று மற்றும் கலை இலக்கிய பங்களிப்புக்கள் பற்றிய புரிதலை ஆழமாகக் கொண்டவரும் குறிப்பாக சுவாமி விபுலானந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாறு. மற்றும் படைப்புக்கள் தொடர்பாக தேடல்கள் பலவற்றை மேற்கொண்டவரும், தென்னிந்தியாவில் ஈழத்து தமிழ் மொழி சார்ந்த அறிஞர் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண. மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஹொக்கி அணியினரோடு காவேரி கலா மன்றம் இணைந்து, ஹொக்கி விளையாட்டு போட்டியை வைப்பதற்கூடாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பி சூழலியல் சார்ந்த விடயங்களில் அதிகமான பங்களிப்புகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஹொக்கி போட்டியானது 17-09-2024 அன்று நடாத்தப்பட்டது. குறிப்பாக ...