தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; மகளிர் இட ஒதுக்கீட்டிற்காக நீலிக்கண்ணீர் வடிப்போர் கவனத்திற்கு மகளிர் இடஒதுக்கீடு மசோதா, 2023 செப்டம்பர் மாதத்திலேயே, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இரண்டரை ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, நேற்று முன்தினம் இரவுதான் மோடி ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”தமிழ்நாடு தனது அரசியல் அதிகாரத்தை அதிகரிப்பதற்கும், தனக்குரிய பங்கான மேலும் 20 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களைப் பெறுவதற்கும் கிடைத்த வாய்ப்பை இழந்துவிட்டது. பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட பொன்னான வாய்ப்பை நாம் இழந்துவிட்டது மட்டுமல்ல. 50% கூடுதல் ...
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பரவட்டும் என்று நான் சொன்ன தீ, நாடாளுமன்றம் வரை பற்றியுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நண்பர்கள் யார்? துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே ...