இவ்வுலகில் புகழ் பெறும் உரிமை அனைவர்க்கும் உண்டு என்பது இவ்வாய்வின் முடிவாகும். அதிலும் ஈகை செய்து புகழ் பெற்று வாழ்தல் முக்கிய முடிவாகவும் பெறப்பட்டுள்ளது. உலகெலாம் போற்றும் தமிழ் வேதமாம் திருக்குறளின் தத்துவக் கருத்துக்களில், புகழ் பற்றிய சிந்தனைகள் கொண்ட ஒரு கட்டுரை இது. நாம் எதை விரும்புகிறோமோ ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் சுமந்திரனுக்கு காட்டப்பட்ட எதிர்ப்பானது அவர் பழைய மாணவர் அல்ல என்ற காரணத்தால் என்று கூறப்படுகிறது. எனினும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள 75 வயதான ஒரு கட்சியின் பதில் செயலாளராக இருப்பவர், ஏறக்குறைய கட்சியின் தலைவரைப் போல செயல்படுகிறவர், மதிக்கப்படும் ...
(நாச்சிமார் கோவிலடி- யாழ்ப்பாணம்) மண்ணில்:- 09-05-1942 விண்ணில் : 06-08-2025 எமது குலவிளக்கு அமரத்துவம் அடைந்து ஓராண்டு பூர்த்தியாகின்றது. தன் வாழ்நாள் முழுதும் எமது குடும்பத்திற்காக சகல வழிகளிலும். தன்னாலியன்ற பணிகளைச் செய்து தனது கணவர் மற்றும் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகவும் பணிகள் செய்த குடும்ப விளக்கு அணைந்து ஓராண்டைக் ...