(கனகராசா சரவணன்) மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை , மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் எனும் தொனிப்பொருளில் சத்துருக்கொண்டான், காத்தான்குடி கொக்கட்டிச்சோலை, அருந்தலாவ, வெருகல் படுகொலை என கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் வகையில் தோழர் பத்ம நாபா 34 வது தியாகிகள் தினம் ஜூன் 19 நினைவேந்தலும் பெண்கள் தலைமைதாங்கும் ...
(கனகராசா சரவணன்) பொலன்னறுவை பொலிசாருக்கு வழங்கும் சன்மான பணமான 74 இலச்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவரை வெள்ளிக்கிழமை (21) பணியில் இருந்து இடை நீக்கம் செய்யுயப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் சாஜன் ...
-மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி: மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (23-06-2024) ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று படகையும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு ...