எல்லை தாண்டி மீன்பிடித்தத குற்றச்சாட்டில் 4 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 25 இந்திய கைது செய்ததை கண்டித்தும் அவர்களை விடுதலை செய்யக் கோரியும் இந்திய தமிழ்நாடு பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் ஒன்றினை 01-07-2024 அன்று திங்கட்கிழமை காலை முன்னெடுத்துள்ளனர். இதில் மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய ...
நேற்று சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் பயணித்த மகிழுந்தும் (கார்), பொதுமகன் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளானர். ...
அவர்களை விடுதலை செய்ய கோரி கடலில் இறங்கி போராட்டம்:- ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பிதம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 நாட்டு படகுகளையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளமை யை கண்டித்து பாம்பன் மீனவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை காலை ...