நடராசா லோகதயாளன் இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. அவர்கள் பாதுகாப்பு படையினரால் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவது, அவர்களின் உபகரணங்கள் பறிக்கப்படுவது எல்லாம் வாடிக்கையாகியுள்ளது. அவ்வகையில்13-06-2024 வியாழக்கிழமை சுமார் 12:30 மணியளவில் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இருந்து செயல்படும் ஹிரு ஊடகத்தின் செய்தியாளரான தம்பித்துரை பிரதீபன் என்பவரின் இல்லத்தின் ...
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் அவர்களின் வீட்டிற்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ...
போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை சிறுவர்கள் குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து, யுத்தம் முடிவுக்கு வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நீங்கள் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியவில்லையே என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்கவிடம் சைவ சமயத் ...