அன்னையின் மடியில் -23.08.1932 இறைவன் அடியில்- 24.08.2024 யாழ் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் பலாலியிலும் / கனடாவிலும் வசித்தவரும் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வாழ்விடமாக கொண்டவராகிய முருகேசு பராசக்தி அவர்கள் 24.08.2024 சனிக்கிழமை அன்று இறையடி எய்தினார். அன்னார் காலஞ்சென்ற முருகேசு அவர்களின் ஆருயிர் மனைவியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ...
வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்த வீடியோ தமிழ் பொது வேட்பாளரும் அவர்களது அணியினரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொதுவாக்கெடுப்பை உள்ளடக்காவிடின், தமிழர்கள் இந்தப் பிரச்சாரத்தை அடுத்த தலைமுறை தமிழ் அரசியல்வாதிகளிடம் கொண்டு செல்வார்கள். தற்போதைய அரசியல்வாதிகளையும், அவர்களுடன் இணைந்திருப்பவர்களையும் ஒதுங்கிக் கொள்ளச் சொல்வார்கள். ...
பு.கஜிந்தன் ராஜபக்சக்களின் நூறு திருடர்கள் ரணில் பக்கம் ; அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் – யாழில் ஜேவிபி விமல் ரத்நாயக்க ராஜபக்சக்களுடன் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற திருடர்கள் ரணில் பக்கம் சென்றுள்ள நிலையில் எமது தோழர் அனுர குமார ஜனாதிபதியாக வந்ததும் அவர்களின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் ...