ந.லோகதயாளன். தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2025 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டவர்களில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் மன அழுத்தம் மற்றும் குடும்ப வன்முறை மட்டுமன்றி காதல் தோல்விகள் உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுதோறும் தற்கொலைக்கு முயல்வோர் எண்ணிக்கையும் அதகரித்த வண்ணமே உள்ளது. இந்த வகையிலேயே 2025 ...
எப்பொழுது நடக்கும் என்று தெரியாத மாகாண சபை தேர்தலை நோக்கியும் எப்பொழுது வரும் என்று தெரியாத புதிய யாப்பு முயற்சிகளை நோக்கியும் தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு இடையே மோதிக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் சூழலில்,கடந்த புதன் கிழமை,தமிழர் தாயகத்தில்,இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் கரி நாளாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக் ...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் 04.02.2026 புதன்கிழமை மு.ப.08.04 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திரு. குமாரசாமி பிரபாகரமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றமைமைத் ...