தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட கடமலை, மயிலை ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது, 50 ஆண்டுகளுக்கு ...
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு – டில்லி என்பது நிரூபணம்! எதிர்க்கட்சியினர் டில்லியில் முகாமிட்டிருப்பது மக்கள் நலனுக்காகவா? தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான முடிவுகளைக்கூட டில்லியே எடுக்கும் நிலை. இனி, டில்லியின் முடிவே அவர்களது முடிவு! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மற்றொரு பதிவில், ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, சுண்டிகுளம் பகுதியில் 19ம் திகதி வியாழக்கிழமை இரவு 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணாப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன. குறித்த சம்பவம் அப்பகுதியில் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யானைகளை வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வேறு ...