நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மக்களவை நேற்று கூடியது. அதன்படி, தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்கள் நேற்று விவாதிக்கப்பட்டு, வாக்கு ...
.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய சுதந்திர போரில் நெஞ்சுரத்தோடு தனது இறுதி மூச்சு வரை போராடி, அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, தன் இன்னுயிர் நீத்த வீரத்தமிழ்மகன், ஓடாநிலைக்கோட்டையின் ஒப்பற்ற மாவீரர் தீரன் சின்னமலை ...
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கனகலிங்கம் சந்திராதேவி அவர்கள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா -பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் – இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், பிரபாகரன், காலஞ்சென்ற கிருபாகரன், மற்றும் ...