தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பான விடயம் தமிழ் மக்களைச் சென்றடைந்ததோ இல்லையோ,அதில் தமிழ் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு பகுதி பத்திரிகைகளும் பத்திரிகையில் எழுதுபவர்களும் யு டியூப்பர்களும் அரசியல்வாதிகளும் அதைக் கண்டு பதட்டம் அடைவது தெரிகிறது. அதற்கு எதிராக சில பத்திரிகைகள் ஆசிரியர் தலையங்கம் எழுதுகின்றன. சில பத்திரிகைகள் ...
மண்ணுக்காக வாய் திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது பு.கஜிந்தன் அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய் திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு. ...
2019 ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களிடம் முன்வைக்கவென யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் தயாரிக்கப்பட்டு 5 தமிழ் தேசிய கட்சிகள் கைச்சாத்திட்டு ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளித்த பொது உடன்பாட்டு ஆவணத்தை ஏறெடுத்தும்பார்க்காத ”கோத்தபாய ராஜபக்ச வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 2,77,019 வாக்குகளையும், இதனை நிராகரித்த சஜித் பிரேமதாச 12,45,456 ...