நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் போரட்டத்தின் போது காவல்துறை அவர்கள் மீது கொடுர தாக்குதல் நடத்தினார். அதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் அமித்ஷாவுடன் பதவி விலக வேண்டுமென ராகுல்காந்தி கூறினார். இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ...
தமிழக நிதிநிலை அறிக்கை ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் செய்யப்படுமென சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆளுனர் ...
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்து கூறியதாவது: பேரவை தலைவரை கேட்டுவிட்டுதான் கைது செய்ய வேண்டும் என்கிற விதி இல்லை. 291-வது விதி என்ன சொல்கிறது என்றால்.. “பேரவைத் தலைவர் முன் அனுமதியின்றி எவரையும் பேரவை அமைப்பு எல்லைக்குள் கைது செய்யக்கூடாது. அதைபோன்று ...