தமது நிறுவனத்தின் பணியாளர்கள், சக உதவி ஆசிரியர்கள் மற்றும் நிறுவன இயக்குனர்கள் சகிதம் புத்தாண்டைக் கொண்டாடிய பின்னர் அன்றைய தினத்தன்று தனது அலுவலகப் பணி மேசையிலிருந்து கனடா ‘தேசம்’ மூதலாவது இதழை விருப்புடன் விரித்து வாசிக்கும் வீரகேசரி பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்களின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது. நன்றி.
சிறப்புரை வி.தேவராஜ் கனடாவில் கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக இயங்கிவரும் “தேடகம்” அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற “மலையகப் பெண்களின் கதைகள்”; என்ற நூலின் வெளியீட்டு விழா 14-04-2024 அன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மலையகப் பெண்களின் கதைகள் மேற்படி விழாவில் எழுத்தாளர்கள் அன்பு, யாழினி, ...
நடராசா லோகதயாளன் நெடுந்தீவுப் பிரதேசத்தில் இடிந்து வீழ்ந்த நீர்த் தாங்கியை அமைத்தது யார் எனத் தெரியாத நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரியினால் மாவட்டச் செயலகத்தில் நகைப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா ஆகியோர் ...