இரத்மலானையில் உள்ள அரச சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சிலர் மது அருந்திய நிலையில் பொது மலசல கூடத்தில் வாந்தி எடுத்தமை தகவல் அறியும் சட்டமூலத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வெளியில் பல தகவல்கள் மறைக்கப்பட்ட நிலையில் முறைப்பாட்டாளர் ...
“மனிதனோட ஆயுள்ரேகை மரத்தில் ஓடுமே – அது மரணமில்லா வாழ்வுக்காகத் தூறல் போடுமே” -கவிஞர் யுகபாரதி மரங்களை நடுகை செய்வதன் அவசியம் பற்றிப் பலரும் பேசிவருகிறோம். மரங்கள் மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயுவைத் தரும். உண்ண உணவு தரும். நோய்க்கு மருந்து தரும். இருக்கக் குடில் ...
“உத்தமர் தாம் ஈயுமிடத் தோங்கு பனை போல்வரென முத்தமிழ்த்தாய் சொன்ன முதுமொழி போல் இத்தரையில் நல்ல பனைத்தொழில் நாட்டினில் ஓங்க அதில் வல்லவர்கள் வாழ்க மகிழ்ந்து.” -திருமுருக கிருபானந்தவாரியார் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு ஆதியானது. மரங்கள் இன்றேல் மனிதர்கள் இல்லை என்னும் அளவுக்கு இவ்வுறவுப் பிணைப்பு மிக ...