வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவலாயத்தில், யேசுபிரானின் மறைந்த நாளான புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு விஷேட கூட்டுத் திருப்பலி இன்று 29-03-2024 பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேனாட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக் கொடுத்தார்.. இதில் பல இடங்களில் இருந்து வருகைதந்த ...
கதிரோட்டம் 22-03-2024 வெள்ளிக்கிழமை ‘பாத்திரம் அறிந்து பிச்சை போடு’; என்ற கூற்று எம்மவர்கள் மத்தியில் எத்தனையோ ஆண்டுகளாய் பகிரப்படும் ஒன்றாக இருந்தும் உண்மையில் உணர்வோடு உதவிகளைச் செய்பவர்கள் ‘அளந்தோ’ அன்றி ‘அறிந்தோ’ உதவிகள் வழங்கமாட்டார்கள். அதுவும் உதவிக்கரம் நீட்டுபவர்கள் சிலர் மதங்களின் அடிப்படையில் உதவிகளை வழங்குவார்கள் அல்லது தெரிந்தவர்களுக்கு ...
யாழ்ப்பாண முஸ்ஸிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இஸ்ஸாமிய மக்களின் நோன்பு நிகழ்வு நேற்று (28.03.2024) மன்னித் முஹம்மதியா பள்ளிவாசலின் தலைவரும் சாமதான நீதிவானுமான பி.எஸ்.எம் சரபுல் அனாம் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, கலந்துகொண்டார். இவ் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட ...