சென்னையில் நாளை கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல ...
கனடா, அவுஸ்த்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய தேசங்களில் வாழும் எம்மவர்களுக்காக ஏப்ரல் 4ம் திகதி முறையே ரொறன்ரோ, சிட்னி, இலண்டன் ஆகிய நகரங்களில் வெளியிடப்பெறுகின்றது ஊடகவியலாளர் கவனத்திற்கு இதில் இணைத்திருக்கும் நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய அறிவித்தலை தங்களுடைய பத்திரிகை, வானொலி மற்றும் இணையதளங்களில் பிரசுரம் செய்து தரும் ...
தற்போது நிகழ்ந்து வரும் போரில் ஈழத்தமிழர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.ஈழத்தமிழர்கள் இதில் எடுக்கக்கூடிய நிலைப்பாடு யுத்தத்தின் போக்கை மாற்றப் போவதில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், தமிழர்கள் நிலைப்பாடு ஒன்றை எடுக்கவேண்டிய தேவை என்ன? என்று ஒரு பகுதியினர் கேட்கின்றார்கள். ஆனால் சுயமான அரசு ஒன்று இல்லாதவர்களாக நீதிக்காகப் ...