ஆவணி மாதம் 16 ஆம் திகதி 2024 அன்று, வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பௌதீக விஞ்ஞானத் துறை க.பொ.த உயர்தர பௌதீகவியல் ஆசிரியர்களுக்கான மின்னணுவியல் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்தது. வுனியாப் பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானத் துறையின் மின்னணு ஆய்வகத்தில் நடைபெற்ற ...
இன்று காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமான குறித்த பிரசார நடவடிக்கை யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே, புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் உள்ளிட்ட ...
பு.கஜிந்தன் இன்று 21ம் திகதி காலை யாழ்ப்பாணத்தில் அசாதாரண காலநிலை நிலவியது. ஆகையால் சில இடங்களில் காற்றும், சில இடங்களில் மழையுடன் கூடிய காற்றும் வீசியது. இதனால் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த தொடர் மாடி குடியிருப்பின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்தது.