தமிழ் மக்கள் எத்தனை விடையங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது? தமிழ் அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் எத்தனை களங்களில் தோன்ற வேண்டியிருக்கிறது? போராட வேண்டி இருக்கிறது? அண்மை வாரங்களாக நாட்டில் நடப்பவற்றைத் தொகுத்துப் பார்ப்போம். கடந்த ஆறு மாதங்களாக போதைப்பொருள் வலைப் பின்னலுக்கு எதிராக ” யுக்திய” என்ற ஒரு நடவடிக்கை ...
கனடிய மத்திய அரசின் வீடமைப்பு நிதியாக 69 மில்லியன் டாலர்கள் மார்க்கம் நகரசபை மற்றும் யோர்க் பிராந்தியம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டது. (மார்க்கம் நகரிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடாவின் மத்திய அரசாங்கத்தின் வீடமைப்பு நிதியாக சுமார் 69 மில்லியன் டாலர்கள் March 12, 2024 அன்று நடைபெற்ற அரச ...
சமூக உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வணக்கம், தமிழ் சமூக மையம் பற்றிய திட்டப் புதுப்பிப்பை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! புதிய திட்ட வடிவமைப்புகள், சமீபத்திய கட்டுமான காலத்திட்டங்கள் மற்றும் நிதி திரட்டும் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் எங்களுடன் இணையுமாறு தங்களை ...