“இலங்கையில் ஆயுதப் போரின்போது பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்துவதற்கு இணையுமாறு கனடிய அரசின் சார்பாக நான் கனடிய பிரஜைகளுக்கு பகிரங்க அழைப்பை விடுக்கின்றேன்”- பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடடோ “இலங்கையில் கால் நூற்றாண்டு காலம் நீடித்த ஆயுதப் போர் பதினைந்து வருடங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்டவற்றில் பல பத்தாயிரம் ...
குழப்பத்தை விளைவிக்க முயன்ற ‘சிங்கள ராவய’ மூன்று தசாப்தகாலப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (18 ) கொழும்பில் நடைபெற்றது. மூன்று தசாப்தகாலப்போர் மிகமோசமான மனிதப்பேரழிவுடன் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இன்றறையதினத்துடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், ...
இந்திய காவிப் புலனாய்வு தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள் – கஜேந்திரன் எம்.பி வேண்டுகோள் தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் சபதத்தை மே 18 இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நிறைவேற்றுவதற்கு அனைத்து தமிழ் மக்களும் அணி திரள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் ...