நடராசா லோகதயாளன் காணமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்பில் காலத்தை இழுத்தடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் ...
நடராசா லோகதயாளன் இலங்கை கட ற்பரப்பிற்குள் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை அரசு விதித்த தடை குறித்து சீன அரசு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் திகதி முதல் சீன ஆராய்ச்சிகப்பல்கள் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு உத்தியோகபூர்வமாக ...
நடராசா லோகதயாளன் அத்துமீறும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாத – கையாலாகத கடற்படையினர் எங்கள் மக்களிடம் மாத்திரம் தங்கள் வீரத்தை காட்டுகின்றனர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான் தெரிவித்தார். மாதகல்ப் பகுதியில் மீன்பிடிக்கு கடற்படையினர் தடை ஏற்படுத்துவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். போர்க்காலத்தில் எங்கள் கடற்பரப்பில் ...