கஞ்சா மற்றும் இலங்கை ரூபாய் நோட்டுகள் பறிமுதல் (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (26/06/2024) தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக ராமேஸ்வரம் தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இலங்கை ரூபாய் நோட்டுகளை ...
பல ஆண்டுகளாக, கனடாவில் பணவீக்கம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது, இதனால் கனடியர்களுக்கு வாழ்க்கைச் செலவு மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான செலவுகள் அதிகரித்துள்ளதனால் அவர்கள் கவலைப்படுவதோடு பொருளாதாரம் சம்பந்தப்படட சவால்களையும எதிர் கொள்கின்றார்கள். இந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக இருந்த ஆண்டு விகிதம் மே மாதத்தில் ...
என்.புவியரசன். இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் பிடிக்கப்பட்ட மூன்று இந்திய மீனவர்களின் ட்ரோலர் விசைப்படகுகள் கடலில் மூழ்கி விட்டன என நீதிமன்றிற்குக் கடற்படையினர் அறிக்கையிட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்தியப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்படுவதும் சில விடுவிக்கப்படுவதும் எஞ்சியவை அரச உடமையாக்கப்பட்டு ஏலத்தில் விடப்படுவதும் வழக்கமாகிவிட்டது. இருந்தபோதும் ...