சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் (இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்) பகுதி-1 ஏப்ரல் 7…… இனப்படுகொலை தொடர்பில் மிகவும் முக்கியமானதொரு நாள்… ஆம்….. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி, ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலையை நினைவுகூரும் ஒரு நாளாக ...
திருகோணமலை கல்வி வலயப் பிரிவுக்குட்பட்ட தி/நாமகள் பாடசாலையின் தரம் 1க்கான மாணவர்களின் வருகையில் பல வருடங்களாக வீழ்ச்சி கண்டுள்ளமையால் சமூக ஆர்வலர் இராஜகோன் பிரதீபன் அவர்களினால் குறித்த பாடசாலைக்கு ஒவ்வொரு வருடமும் கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அத்துடன் 2023ம் ஆண்டில் இருந்து முதலாம் ஆண்டு மாணவர்களை ...
யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலை பெற்றோர்கள், பழைய மாணவர்கள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை 10-04-2024 அன்று காலை 9:45 மணியளவில் முன்னெடுத்தனர். முறையற்ற அல்லது சட்ட விரோதமாக பாடசாலையால் நிதி சேகரிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்திவதற்க்காகவும், பாடசாலையின் நற் ...