நடராசா லோகதயாளன் இலங்கையில் சீனாவின் ஆளுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது என்பது புதிய செய்தி அல்ல. ஆனால், அண்மைக் காலத்தில் அது மேலும் அதிகரித்து வருவது-அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் சீனா மற்றும் அதன் சார்பு அமைப்புகள் தமது நடவடிக்கைகளை அதிகரித்து வருவது கவலையளிக்கும் விடயம் என்று ...
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு அதை சரியான முறையில் அமைத்துக் கொள்வது மனிதர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். வாழ்வு என்பது ஒரு புதிர், பல சவால்களைக் கடந்து, கடமையை நிறைவேற்ற பயணிக்கின்ற ஒரு பாதை எனவும் வரையறுத்துக் கொள்ள முடியும். மனிதர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் ...
பு.கஜிந்தன் தெல்லிப்பழை துா்க்காதேவி தேவஸ்தானம் சமயப் பணிகளுடன் இணைந்ததான சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக 4 வீடுகளும் இன்று (28.01.2024 – ஞாயிறு) காலை 8.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து தெய்வ திருவுருவப் படங்கள் ...