அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, இரு கால் பாதங்களும் அகற்றப்பட்ட சிறுமிக்கு ரூ.2.86 லட்சம் மதிப்பிலான செயற்கை கால் பாதங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். மயிலாடுதுறையைச் சேர்ந்த அபிநயா என்ற 13 வயது சிறுமி, எஸ்.எல்.இ எனப்படும் ரத்தத்தில் நச்சு அதிகம் உள்ள நோயினால் பாதிக்கப்பட்டு, ...
சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் நலன்களை கவனிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜர்! நீதிவான் வழங்கிய சில கட்டளைகளின் முடிவிலே ஐவரை கைது செய்யுமாறு உத்தரவு! பு.கஜிந்தன் சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் மரணம் குறித்து இதுவரை நடைபெற்ற மரண விசாரணை நடவடிக்கைகளின் முடிவிலே யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சில கட்டளைகளை ...
கதிரோட்டம் 24-11-2023 உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர். மறைந்த தமிழ் அறிஞரும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் நேரடியாகப் பாராட்டப்பெற்ற குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்களே ஆவார். அவரது ஆழமான சிந்தனையும் இதயசுத்தியோடு இயங்கியும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை பண்பாடு ...