குரு அரவிந்தன் அன்று புதன் கிழமை, யூலை மாதம் 15 ஆம் திகதி 2026. காலை எழுந்து யன்னலுக்கால் வெளியே பார்த்தேன். வழமை போலக் கேட்கும் குருவிகளின் சத்தம் கேட்கவில்லை. மௌனத் திரை விரிக்கப்பட்டிருந்தது. என்னவாக இருக்கும்? வெளியே மப்பும் மந்தாரமாய் இருப்பது போலத் தெரிந்தது. வானத்தைப் பார்த்தேன், ...
”ராஜபக்சக்கள் விடயத்தில் ”ஒரு குடும்பத்திற்காக இராணுவத்தில் உள்ள ஏதாவது ஒரு குழு செயற்பட்டிருந்தால் இராணுவத்தினர் என்று கூடப்பாராமல் தண்டனை வழங்குவோம்”என்று சூளுரைத்துள்ள ஜனாதிபதி அநுரகுமார, தமிழர்கள் விடயத்தில் ஒரு இனத்திற்கே எதிராக செயற்பட்டு செம்மணிப் படுகொலைகள் செய்த இராணுவத்தினர் தொடர்பில். அந்தப்படுகொலைகள் தொடர்பில் மௌனம் காப்பது தமிழினத்திற்கு எதிராக ...
பூநகரி பிரதேச செயலகத்தில் பதில் கடமை அடிப்படையில் உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றி வந்த ச.குணஜா, 14.07.2026 அன்று நிரந்தர உதவிப் பிரதேச செயலாளராக உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் போது, பிரதேச செயலகத்தின் கணக்காளர் மற்றும் ஏனைய அலுவலர்கள் இணைந்து அவருக்கு உளமார்ந்த வரவேற்பை ...