நினைவுகளில் நீங்காது இருக்கும் எமது உறவு நீ இறப்பும். பிறப்பும் இவ்வுலகில் சகஜமான ஒன்றானாலும். பிரிவு என்பது நம்மை எப்பவும் கரையவைப்பது… 21 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மௌனமான உனது நினைவுகள் மட்டும் நீங்காது உயிர்த்திருக்கின்றது உன் உறவுகளின் மத்தியில் இன்பங்கள் சேருமிடத்தில் இன்முகம் காட்டிநின்றாய் துன்பங்கள் சேருமிடத்தில் ...
ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இஷானியா கலாமன்றத்தில் கடந்த 02.09.2022 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு மேற்படி நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் சி.ஜெயக்காந்தும். சிறப்பு அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பண்டிதர் ம.ந. கடம்பேசுவரனும் கலந்து கொண்டனர். ...
இலங்கையில் காணப்படும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் முடிவிற்கு கொண்டுவரப்படும் வரை தமிழ் மக்களிற்கான சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய ஆக்கபூர்வமான அரசியல் தீர்வு சாத்தியமாகும் வரை நிலையான அமைதியோ உறுதித்தன்மையே காணப்படாது என்பதை வட்டுக்கோட்டை இளைஞர் அலெக்சின் மரணம் மீண்டும் உணர்த்தியுள்ளதாக சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான ...