வடக்கின் வளமான கடற் பகுதி வெளிநாட்டு பல்தேசிய கம்பெனிகனி மற்றும் அரசியல்வாதிகளின் தேவைக்காக சூறையாடப்படுவதாக அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் செயலாளர் டினேஸ் சுரோஞ்ச பெர்ணன்டோ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வட மாகாண மீனவ சங்கங்கள் மற்றும் சமாசங்களை சந்தித்த பின் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ...
வடக்கு தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா நிலங்களை ஆக்கிரமித்தால் மக்களை அணி திரட்டிப் போராட்டம் செய்யத் தயங்கமாட்டோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் கதிர் தெரிவித்தார் . நேற்றையதினம் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் ...
யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நேற்று சனிக்கிழமை மாலை பருத்தித்துறை முனை பகுதியில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினரை சந்தித்தார். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் அ.அன்னராசா, வடமராட்சி வடக்கு ...