பு.கஜிந்தன் குருந்தூர் மலை ஆலய விவகாரம் தொடர்பான வழக்கினை கையாண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது என்பதை தயக்கம் எதுவும் இன்றி கூறிவைக்க விரும்புவதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார். இது ...
மன்னார் நிருபர் (29-9-2023) தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத் தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்பொழுது வெளிப்படையாக தெரிகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு செல்வா அன்று கோரினார். இன்று சிங்கள மக்கள் தம்மைக் காப்பாற்றுமாறு கடவுளிடம் மன்றாடுகின்றனர். வின்சன் சர்ச்சில் ‘புள்ளடியால்’ தோற்றார். ராஜபக்ஷக்களை மக்கள் எழுச்சி தோற்கடித்தது. இனம் சமூகம் என்ற அடிப்படையில் இலங்கை கடந்த 75 வருடங்களாக பிளவுண்டு கிடக்கின்றது.இந்தப் ...